இணையத்தில் தமிழில் எழுதும் எழுத்தாளர்களை, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்ச்செடி உருவாக்கப்பட்டது அதன் முதல் விதை வரும் ஞாயிறு அன்று ஊன்றப்படுகின்றது. எனவே அனைத்து பதிவுலக நண்பர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.