12/12/12

இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா ?

0 கருத்துரைகள்

திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ச்செடி என்ற அமைப்பின் முதல் விழா கடந்த 9.12.2012 அன்று திருப்பூர் செண்பகம் மக்கள் சந்தை என்ற வணிக வளாகத்தில் காலை பத்து மணி அளவில் நடைபெற்றது. 

அன்று விழாவில் திருப்பூரைச் சேர்ந்தவரும், வெகுஜன பத்திரிக்கை உலகில் அறிந்த, இலக்கிய எழுத்தாளர்களின் வட்டத்தில் அதிக அறிமுகமான எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் அவர்களின் சிறப்புரையின் முழு வடிவம் இது. தமிழ்ச்செடியின் டிசம்பர் மாத விழாவின் சார்பாக இணையமும் தமிழும் என்று கொடுத்து இருந்தோம்.

மேலும் வாசிக்க
 

மேலே செல்