12/13/12
தமிழ்ச்செடி விழா - தினமணி
0
கருத்துரைகள்
12/13/2012
பதிவேற்றியவர்
தமிழ்ச்செடி
வகைகள் செய்திகள், தமிழ்ச்செடி, தமிழ்ச்செடி முதல் விழா
வகைகள் செய்திகள், தமிழ்ச்செடி, தமிழ்ச்செடி முதல் விழா
12/12/12
இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா ?
0
கருத்துரைகள்
12/12/2012
பதிவேற்றியவர்
தமிழ்ச்செடி
வகைகள் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சமூகம், செய்திகள், தமிழ்ச்செடி முதல் விழா
வகைகள் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சமூகம், செய்திகள், தமிழ்ச்செடி முதல் விழா
திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ச்செடி என்ற அமைப்பின் முதல் விழா கடந்த 9.12.2012 அன்று திருப்பூர் செண்பகம் மக்கள் சந்தை என்ற வணிக வளாகத்தில் காலை பத்து மணி அளவில் நடைபெற்றது.
அன்று விழாவில் திருப்பூரைச் சேர்ந்தவரும், வெகுஜன பத்திரிக்கை உலகில் அறிந்த, இலக்கிய எழுத்தாளர்களின் வட்டத்தில் அதிக அறிமுகமான எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் அவர்களின் சிறப்புரையின் முழு வடிவம் இது. தமிழ்ச்செடியின் டிசம்பர் மாத விழாவின் சார்பாக இணையமும் தமிழும் என்று கொடுத்து இருந்தோம்.
12/10/12
தமிழ்ச்செடி - முதல் விழா (9-12-2012)
16
கருத்துரைகள்
12/10/2012
பதிவேற்றியவர்
தமிழ்ச்செடி
வகைகள் அனுபவம், சமூகம், தமிழ்ச்செடி, தமிழ்ச்செடி முதல் விழா, நவம்பர் மாத 2012 விழா
வகைகள் அனுபவம், சமூகம், தமிழ்ச்செடி, தமிழ்ச்செடி முதல் விழா, நவம்பர் மாத 2012 விழா
சென்ற ஞாயிறு அன்று தொழிற்களம் நிறுவனர் திரு.ஈஸ்வரன் சீனிவாசன் அவர்களையும், தொழிற்களம் சார்பாக மக்கள் சந்தை.காம் என்ற நிறுவனத்தை செயலாக்கத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கும் திரு. அருண் அவர்களை நானும் தேவியர் இல்லம் ஜோதிஜியும் சந்தித்தோம்.
Subscribe to:
Posts (Atom)
